Erimalai Eppadi Porukkum Song Lyrics

Sivappu Malli cover
Movie: Sivappu Malli (1981)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: T. M. Soundararajan and T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: {ரத்தம் இங்கே வேர்வையாக சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது காலம் இங்கே ஊமைக் கையை கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது} (2)

ஆண்: ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது

குழு: மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்.

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

குழு: ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஅ..எ..

ஆண்: {எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டு விடு இளமை உன் தோள்களில் இருக்கும் போதே எது நிசம் என்பதை எட்டி விடு} (2)

ஆண்: காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும் காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்

குழு: மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்..

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: {ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும் உழவன் வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்} (2)

ஆண்: செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர் சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர் வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
குழு: நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

குழு: {மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்..} (3)

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: {ரத்தம் இங்கே வேர்வையாக சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது காலம் இங்கே ஊமைக் கையை கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது} (2)

ஆண்: ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது

குழு: மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்.

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

குழு: ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஅ..எ..

ஆண்: {எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டு விடு இளமை உன் தோள்களில் இருக்கும் போதே எது நிசம் என்பதை எட்டி விடு} (2)

ஆண்: காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும் காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்

குழு: மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்..

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

ஆண்: {ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும் உழவன் வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்} (2)

ஆண்: செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர் சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர் வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது

ஆண்: எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண்: ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
குழு: நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி

குழு: {மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்..} (3)

Male: Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam

Male: Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi

Male: Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam

Male: Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi

Male: {Raththam ingae vaervaiyaaga Sotti vittathu uyir vattri vittathu kaalam ingae oomai kaiyai Katti vittathu kanneer suttu vittathu} (2)

Male: Yaeru pidiththavar iruni ilaiththavar Vaervai vidhaiththavar veyilil aruththavar Raththa pottu vaiththu kondaal tharmangal thoongaathu

Chorus: Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam

Male: Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam

Male: Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi

Chorus: Aa..aa..aa..aa..aaa..ae..

Male: {Ezhuthiya padithaan nadakkum ellaam Vidhi vasam ebathai vittu vidu Ilamai un tholgalil irukkum pothae Edhu nisam enbathai etti vidu} (2)

Male: Kaalam purandu padukkum Nam kanneer thuliyai thudaikkum Kaalam purandu padukkum Nam kanneer thuliyai thudaikkum

Chorus: Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam

Male: Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam

Male: Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi

Male: {Yaezhai varkkam vaervaikullae Muththu kulikkum pinbu seththu pizhaikkum Uzhavan veettu thaenum kooda Uppu karikkum adhil kanneer midhakkum} (2)

Male: Seruppena uzhaiththavar varapena ilaiththavar Suda suda azhuthavar adikadi iranthavar Vettri sangu oodhu pothu tharmangal thoongaathu

Male: Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam

Male: Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi

Chorus: {Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam.} (3)

Other Songs From Sivappu Malli (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics video

  • tamil karaoke with malayalam lyrics

  • master tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • anirudh ravichander jai sulthan

  • sarpatta parambarai song lyrics tamil

  • sundari kannal karaoke

  • lyrics of google google song from thuppakki

  • konjum mainakkale karaoke

  • tamil christian songs lyrics in english

  • jayam movie songs lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tamil bhajan songs lyrics pdf

  • story lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • tamil love feeling songs lyrics video download

  • tamil2lyrics