Added Date: Feb 11, 2022
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை..ஆ...
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு பம் பம் பம் பம் பம் சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சம் சம் சம் சம் சம்
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை..ஆ..
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: சந்தையில் ஏங்கி நின்னா ரவிக்கையும் வாங்கி வந்தான் சந்தையில் ஏங்கி நின்னா ரவிக்கையும் வாங்கி வந்தான் மாமா மா செல்லம்மா ஆ தா தா தா முத்தம்மா
பெண்: கண்ணாடி பாக்கையிலே கண்ணத்தான் அடிச்சி நின்னா கண்ணாடி பாக்கையிலே கண்ணத்தான் அடிச்சி நின்னா மாமா மா செல்லம்மா ஆ தா தா தா முத்தம்மா
பெண்: சுத்திடும் தண்ணி கொத்திடும் தேநீ என்றே சொன்னான்டி பைங்கிளிதானோ பெளர்ணமிதானோ என்றே கேட்டான்டி
பெண்: ந ந ந ந ந ந ந ந ந ந சேலையில் நிக்கிற சேலத்து சக்கர என்றே சொன்னான்டி சிந்தை அள்ளும் தஞ்சாவூரு கொய்யா என்றான்டி
பெண்: மயிலு முறட்டு காலு அவன் மனச உளுக்கும் தேரு
பெண்: ஹான் மஞ்ச பூசும் நிலவு இத மிஞ்ச வானில் ஏது
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை.ஆ...
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: வெளிச்சமும் மங்கும் போது விரகத்தில் ஏங்கும் போது வெளிச்சமும் மங்கும் போது விரகத்தில் ஏங்கும் போது வா வா வா சொல்ல வா ஆ தா தா தா மெல்ல தா
பெண்: குளிர்விட்ட காத்திலாதான் குளிச்சேன்டி ராத்திரிதான் குளிர்விட்ட காத்திலாதான் குளிச்சேன்டி ராத்திரிதான் வா வா வா பக்கம் வா ஆ தா தா தா நித்தம் தா
பெண்: இந்த மாத ஏதோ போதை வாட்டும் பொழுதாச்சு மோகம் வந்தது தாகம் வந்தது தேகம் நூலாச்சு
பெண்: ந ந ந ந ந ந ந ந ந ந மாதரியாக காவேரி போலே நானும் வலைஞ்சேன்டி தீயில்லாடும் மெழுக போல பாயில் துடிசேன்னடி
பெண்: வயசு கொடுக்கும் மயக்கும் அடி விரசம் கிடந்து தவிக்கும் படுத்தா தூக்கம் பறக்கும் ஏதோ நெனச்சா கனவு பொரட்டும்
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை ஆ
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு பம் பம் பம் பம் பம்
பெண்: சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சம் சம் சம் சம் சம் அஹ...அஹ...அஹ...அஹ... அஹ...அஹ...அஹ...ஹாஆஆஅ....
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை..ஆ...
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு பம் பம் பம் பம் பம் சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சம் சம் சம் சம் சம்
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை..ஆ..
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: சந்தையில் ஏங்கி நின்னா ரவிக்கையும் வாங்கி வந்தான் சந்தையில் ஏங்கி நின்னா ரவிக்கையும் வாங்கி வந்தான் மாமா மா செல்லம்மா ஆ தா தா தா முத்தம்மா
பெண்: கண்ணாடி பாக்கையிலே கண்ணத்தான் அடிச்சி நின்னா கண்ணாடி பாக்கையிலே கண்ணத்தான் அடிச்சி நின்னா மாமா மா செல்லம்மா ஆ தா தா தா முத்தம்மா
பெண்: சுத்திடும் தண்ணி கொத்திடும் தேநீ என்றே சொன்னான்டி பைங்கிளிதானோ பெளர்ணமிதானோ என்றே கேட்டான்டி
பெண்: ந ந ந ந ந ந ந ந ந ந சேலையில் நிக்கிற சேலத்து சக்கர என்றே சொன்னான்டி சிந்தை அள்ளும் தஞ்சாவூரு கொய்யா என்றான்டி
பெண்: மயிலு முறட்டு காலு அவன் மனச உளுக்கும் தேரு
பெண்: ஹான் மஞ்ச பூசும் நிலவு இத மிஞ்ச வானில் ஏது
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை.ஆ...
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: வெளிச்சமும் மங்கும் போது விரகத்தில் ஏங்கும் போது வெளிச்சமும் மங்கும் போது விரகத்தில் ஏங்கும் போது வா வா வா சொல்ல வா ஆ தா தா தா மெல்ல தா
பெண்: குளிர்விட்ட காத்திலாதான் குளிச்சேன்டி ராத்திரிதான் குளிர்விட்ட காத்திலாதான் குளிச்சேன்டி ராத்திரிதான் வா வா வா பக்கம் வா ஆ தா தா தா நித்தம் தா
பெண்: இந்த மாத ஏதோ போதை வாட்டும் பொழுதாச்சு மோகம் வந்தது தாகம் வந்தது தேகம் நூலாச்சு
பெண்: ந ந ந ந ந ந ந ந ந ந மாதரியாக காவேரி போலே நானும் வலைஞ்சேன்டி தீயில்லாடும் மெழுக போல பாயில் துடிசேன்னடி
பெண்: வயசு கொடுக்கும் மயக்கும் அடி விரசம் கிடந்து தவிக்கும் படுத்தா தூக்கம் பறக்கும் ஏதோ நெனச்சா கனவு பொரட்டும்
பெண்: அந்த கானங்கத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
பெண்: இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்லை ஆ
பெண்: பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
பெண்: ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
பெண்: லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு பம் பம் பம் பம் பம்
பெண்: சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சம் சம் சம் சம் சம் அஹ...அஹ...அஹ...அஹ... அஹ...அஹ...அஹ...ஹாஆஆஅ....
Female: Andha kaanaangaththa karuvaattukku Kazhuthula vella Andha kaanaangaththa karuvaattukku Kazhuthula vella
Female: Indha maanaa madhurai mainaavukku Vaangidu mulla .aa..
Female: Pattu rosaa kitta vandhaa laesaa
Female: Aa thottaa podhum thuvandu pogum maamaa
Female: Lakkuchikku lakkuchikku Lakkuchikku lakkuchikku Pam pam pam pam pam Chikkuchakku chikkuchakku Chikkuchakku chikkuchakku Cham cham cham cham cham
Female: Andha kaanaangaththa karuvaattukku Kazhuthula vella
Female: Indha maanaa madhurai mainaavukku Vaangidu mulla .aa..
Female: Pattu rosaa kitta vandhaa laesaa
Female: Aa thottaa podhum thuvandu pogum maamaa
Female: Sandhaiyil yaengi ninnaa Ravikkaiyum vaangi vandhaan Sandhaiyil yaengi ninnaa Ravikkaiyum vaangi vandhaan Maamaa maa chellaamaa Aa thaa thaa thaa muthammaa
Female: Kannaadi paakkaiyilae Kannaththaan adichi ninnaa Kannaadi paakkaiyilae Kannaththaan adichi ninnaa Maamaa maa chellaamaa Aa thaa thaa thaa muthammaa
Female: Suthidum thanni kothidum thaeni Endrae sonnaandi Kai viri dhaano pournami dhaano Endrae kaettaandi
Female: Na na na na na na na na na na Saelaiyil nikkura saelathu sakkara Endrae sonnaandi Sindhai allum thanjavuru Goiiyaa endraandi
Female: Mayilu murattu kaalu Avan manasa ulukkum thaeru
Female: Manjaa poosum nilavu Idha minja vaanil yaedhu
Female: Andha kaanaangaththa karuvaattukku Kazhuthula vella
Female: Indha maanaa madhurai mainaavukku Vaangidu mulla .aa..
Female: Pattu rosaa kitta vandhaa laesaa
Female: Aa thottaa podhum thuvandu pogum maamaa
Female: Velichamum mangum bodhu Virangathil yaengum bodhu Velichamum mangum bodhu Virangathil yaengum bodhu Vaa vaa vaa pakkam vaa Aaa thaa thaa thaa nitham thaa
Female: Kulirvitta kaathilaa thaan Kulichchaendi raathiridhaan Kulirvitta kaathilaa thaan Kulichchaendi raathiridhaan Vaa vaa vaa pakkam vaa Aaa thaa thaa thaa nitham thaa
Female: Indha maadha yaedho bodhai Vaattum pozhudhaachu Mogam vandhadhu thaagam vandhadhu Dhaegam noolaachchu
Female: Na na na na na na na na na na Maadhavi yaaga kaaveri polae Naanum valandhaendi Theeyillaadum melugu pola Paayil thudichaendi
Female: Vayasu kodukkum mayakkum Adi virasam kandu thavikkum Paduthaa thookkam parakkum Yaedho nenachaa kanavu porakkum
Female: Andha kaanaangaththa karuvaattukku Kazhuthula vella
Female: Indha maanaa madhurai mainaavukku Vaangidu mulla .aa..
Female: Pattu rosaa kitta vandhaa laesaa
Female: Aa thottaa podhum thuvandu pogum maamaa
Female: Lakkuchikku lakkuchikku Lakkuchikku lakkuchikku Pam pam pam pam pam
Female: Chikkuchakku chikkuchakku Chikkuchakku chikkuchakku Cham cham cham cham cham Aha..aha..aha..aha..aha..aha.aha ..aahaa.
kanne kalaimane song lyrics
soorarai pottru movie lyrics
soorarai pottru song lyrics
maara song lyrics in tamil
meherezyla meaning
vijay sethupathi song lyrics
mainave mainave song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil hit songs lyrics
sirikkadhey song lyrics
karnan movie lyrics
thangachi song lyrics
amarkalam padal
venmathi song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
snegithiye songs lyrics
mahabharatham song lyrics in tamil
bujji song tamil
love songs lyrics in tamil 90s
tamilpaa